ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: பதினொன்றாம் ஸ்கந்தம் :: அத்யாயம் 2.
வசுதேவரிடம் ஸ்ரீ நாரதர் வருதலும் அவர் வசதேவருக்கு ராஜா ஜனகருக்கும் ஒன்பது யோகீச்வரர்களுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையைப் பற்றிக் கூறுதலும்
அத2 த்3விதீயோऽத்4யாய:
ஶ்ரீஶுக உவாச|
கோ3விந்த3பு4ஜ கு3ப்தாயாம் த்3வாரவத்யாம் குரூத்3வஹ|
அவாத்ஸீந்நாரதோ3ऽபீ4க்ஷ்ணம் க்ருஷ்ணோபாஸன லாலஸ:|| 1
கோ நு ராஜந்நிந்த்3ரியவான் முகந்த3 சரணம்பு3ஜம்|
ந ப4ஜேத் ஸர்வதோ ம்ருத்யு ருபாஸ்யம் அமரோத்தமை:|| 2
தமேகதா3 து தே3வர்ஷிம் வஸுதே3வோ க்3ருஹாக3தம்|
அர்சிதம் ஸுக2மாஸீனம் அபி4வாத்3ய இத3மப்3ரவீத்|| 3
ஶ்ரீவஸுதே3வ உவாச|
ப4க3வன் ப4வதோ யாத்ரா ஸ்வஸ்தயே ஸர்வதே3ஹிநாம்|
க்ருபணாநாம் யதா2 பித்ரோ ருத்தம ஶ்லோக வர்த்மநாம்|| 4
பூ4தாநாம் தே3வ சரிதம் து3:கா2ய ச ஸுகா2ய ச|
ஸுகா2யைவ ஹி ஸாதூ4நாம் த்வாத்3ருஶாம் அச்யுதாத்மநாம்|| 5
ப4ஜந்தி யே யதா2 தே3வான் தே3வா அபி ததை2வ தான்|
சா2யேவ கர்மஸசிவா: ஸாத4வோ தீ3னவத்ஸலா:|| 6
ப்3ரஹ்மம்ஸ் ததா2பி ப்ருச்சா2மோ த4ர்மான் பா4க3வதாம்ஸ்தவ|
யாஞ்ச்2ருத்வா ஶ்ரத்3த4யா மர்த்யோ முச்யதே ஸர்வதோ ப4யாத்|| 7
அஹம் கில புராநந்தம் ப்ரஜார்தோ2 பு4வி முக்தித3ம்|
அபூஜயம் ந மோக்ஷாய மோஹிதோ தே3வமாயயா|| 8
யதா2 விசித்ரவ்யஸநாத்3 ப4வத்3பி4ர் விஶ்வதோப4யாத்|
முச்யேம ஹ்யஞ்ஜஸைவாத்3தா4 ததா2 ந: ஶாதி4 ஸுவ்ரத|| 9
ஶ்ரீஶுக உவாச -
ராஜந் நேவம் க்ருத ப்ரஶ்நோ வஸுதே3வேன தீ4மதா|
ப்ரீதஸ் தமாஹ தே3வர்ஷிர்ஹரே: ஸம்ஸ்மாரிதோ கு3ணை:|| 10
ஶ்ரீநாரத3 உவாச -
ஸம்யகே3தத்3 வ்யவஸிதம் ப4வதா ஸாத்வதர்ஷப4|
யத் ப்ருச்ச2ஸே பா4க3வதான் த4ர்மாம்ஸ்த்வம் விஶ்வபா4வநான்|| 11
ஶ்ருதோऽநுபடி2தோ த்4யாத ஆத்3ருதோ வாநுமோதி3த:|
ஸத்3ய: புநாதி ஸத்3த4ர்மோ தே3வ விஶ்வத்3ருஹோऽபி ஹி|| 12
த்வயா பரம கல்யாண: புண்யஶ்ரவண கீர்தன:|
ஸ்மாரிதோ ப4க3வாநத்3ய தே3வோ நாராயணோ மம|| 13
அத்ராப்யுதா3ஹரந்தீமம் இதிஹாஸம் புராதனம்|
ஆர்ஷபா4ணாம் ச ஸம்வாத3ம் விதே3ஹஸ்ய மஹாத்மன:|| 14
ப்ரிய வ்ரதோ நாம ஸுதோ மநோ: ஸ்வாயம்பு4வஸ்ய ய:|
தஸ்யாக்3நீத்4ரஸ்ததோ நாபி4ர் ருஷப4ஸ் தத்ஸுத: ஸ்ம்ருத:|| 15
தமாஹுர் வாஸுதே3வாம்ஶம் மோக்ஷத4ர்மவிவக்ஷயா|
அவதீர்ணம் ஸுதஶதம் தஸ்யா ஸீத்3 ப்3ரஹ்மபாரக3ம்|| 16
தேஷாம் வை ப4ரதோ ஜ்யேஷ்டோ2 நாராயண பராயண:|
விக்2யாதம் வர்ஷமேதத்3 யந்நாம்நா பா4ரதமத்3பு4தம்|| 17
ஸ பு4க்த போ4கா3ம் த்யக்த்வேமாம் நிர்க3தஸ்தபஸா ஹரிம்|
உபாஸீநஸ்தத் பத3வீம் லேபே4 வை ஜன்மபி4 ஸ்த்ரிபி4:|| 18
தேஷாம் நவ நவத்3வீப பதயோऽஸ்ய ஸமந்தத:|
கர்ம தந்த்ர ப்ரணேதார ஏகாஶீதிர் த்3விஜாதய:|| 19
நவாப4வன் மஹாபா4கா3 முனயோ ஹ்யர்த2ஶம்ஸின:|
ஶ்ரமணா வாதரஶநா ஆத்மவித்3யா விஶாரதா3:|| 20
கவிர்ஹரிரந்தரிக்ஷ: ப்ரபு3த்3த4: பிப்பலாயன:|
ஆவிர்ஹோத்ரோऽத2 த்3ருமிலஶ் சமஸ: கரபா4ஜன:|| 21
த ஏதே ப4க3வத்3ரூபம் விஶ்வம் ஸத3ஸதா3த்மகம்|
ஆத்மநோऽவ்யதிரேகேண பஶ்யந்தோ வ்யசரன் மஹீம்|| 22
அவ்யாஹதேஷ்டக3தய: ஸுரஸித்3த4ஸாத்4ய-
க3ந்த4ர்வ யக்ஷ நர கின்னர நாக3லோகான்|
முக்தாஶ்சரந்தி முனிசாரண பூ4தநாத2-
வித்3யாத4ர த்3விஜக3வாம் பு4வநாநி காமம்|| 23
த ஏகதா3 நிமே: ஸத்ர முபஜக்3முர் யத்3ருச்ச2யா|
விதாயமானம் ருஷிபி4ரஜநாபே4 மஹாத்மன:|| 24
தான் த்3ருஷ்ட்வா ஸூர்யஸம்காஶான் மஹாபா4க3வதான் ந்ருப|
யஜமாநோऽக்3நயோ விப்ரா: ஸர்வ ஏவோபதஸ்தி2ரே|| 25
விதே3ஹஸ்தானபி4ப்ரேத்ய நாராயண பராயணான்|
ப்ரீத: ஸம்பூஜயாஞ்சக்ரே ஆஸநஸ்தா2ன் யதா2ர்ஹத:|| 26
தான் ரோசமாநான் ஸ்வருசா ப்3ரஹ்ம புத்ரோபமான் நவ|
பப்ரச்ச2 பரமப்ரீத: ப்ரஶ்ரயாவநதோ ந்ருப:|| 27
ஶ்ரீவிதே3ஹ உவாச|
மன்யே ப4க3வத: ஸாக்ஷாத் பார்ஷதா3ன் வோ மது4த்3விஷ:|
விஷ்ணோர்பூ4தாநி லோகாநாம் பாவநாய சரந்தி ஹி|| 28
து3ர்லபோ4 மாநுஷோ தே3ஹோ தே3ஹிநாம் க்ஷணப4ங்கு3ர:|
தத்ராபி து3ர்லப4ம் மன்யே வைகுண்ட2 ப்ரிய த3ர்ஶனம்|| 29
அத ஆத்யந்திகம் க்ஷேமம் ப்ருச்சா2மோ ப4வதோऽநகா4:|
ஸம்ஸாரேऽஸ்மின் க்ஷணார்தோ4ऽபி ஸத்ஸங்க3: ஶேவதி4ர்ந்ருணாம்|| 30
த4ர்மான் பா4க3வதான் ப்3ரூத யதி3 ந: ஶ்ருதயே க்ஷமம்|
யை: ப்ரஸன்ன: ப்ரபந்நாய, தா3ஸ்யத்யாத்மான மப்யஜ:|| 31
ஶ்ரீநாரத3 உவாச|
ஏவம் தே நிமிநா ப்ருஷ்டா வஸுதே3வ மஹத்தமா:|
ப்ரதி பூஜ்யாப்3ருவன் ப்ரீத்யா ஸ ஸத3ஸ்யர்த்விஜம் ந்ருபம்|| 32
ஶ்ரீகவிருவாச -
மன்யேऽகுதஶ்சித்3ப4யமச்யுதஸ்ய
பாதா3ம்பு3ஜோபாஸனமத்ர நித்யம்|
உத்3விக்3னபு3த்3தே4 ரஸதா3த்மபா4வாத்3
விஶ்வாத்மநா யத்ர நிவர்ததே பீ4:|| 33
யே வை ப4க3வதா ப்ரோக்தா உபாயா ஹி ஆத்மலப்3த4யே|
அஞ்ஜ: பும்ஸாமவிது3ஷாம் வித்3தி4 பா4க3வதான் ஹி தான்|| 34
யாநாஸ்தா2ய நரோ ராஜன் ந ப்ரமாத்3யேத கர்ஹிசித்|
தா4வன் நிமீல்ய வா நேத்ரே ந ஸ்க2லேந்ந பதேதி3ஹ|| 35
காயேன வாசா மனஸேந்த்3ரியைர்வா
பு3த்3த்4யாऽऽத்மநா வாநுஸ்ருதஸ்வபா4வாத்|
கரோதி யத்3 யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயேத்தத்|| 36
ப4யம் த்3விதீயாபி4 நிவேஶத: ஸ்யாத்
ஈ3ஶாத3பேதஸ்ய விபர்யயோऽஸ்ம்ருதி:|
தன்மாயயாதோ பு3த4 ஆப4ஜேத்தம்
ப4க்த்யைகயேஶம் கு3ரு தே3வதாத்மா|| 37
அவித்3யமாநோऽப்யவபா4தி ஹி த்3வயோ-
த்4யாதுர்தி4யா ஸ்வப்ன மநோரதௌ2 யதா2|
தத் கர்ம ஸங்கல்ப விகல்பகம் மநோ
பு3தோ4 நிருந்த்4யாத3ப4யம் தத: ஸ்யாத்|| 38
ஶ்ருண்வன் ஸுப4த்3ராணி ரதா2ங்க3பாணே:
ஜன்மாநி கர்மாணி ச யானி லோகே|
கீ3தாநி நாமாநி தத3ர்த2காநி
கா3யன் விலஜ்ஜோ விசரேத3ஸங்க3:|| 39
ஏவம் வ்ரத: ஸ்வப்ரியநாமகீர்த்யா
ஜாதாநுராகோ3 த்3ருதசித்த உச்சை:|
ஹஸத்யதோ2 ரோதி3தி ரௌதி கா3யதி
உன்மாத3வந் ந்ருத்யதி லோகபா3ஹ்ய:|| 40
க2ம் வாயுமக்3நிம் ஸலிலம் மஹீம் ச
ஜ்யோதீம்ஷி ஸத்த்வாநி தி3ஶோ த்3ருமாதீ3ன்|
ஸரித்ஸமுத்3ராம்ஶ்ச ஹரே: ஶரீரம்
யத் கிஞ்ச பூ4தம் ப்ரணமேத3நன்ய:|| 41
ப4க்தி: பரேஶாநுப4வோ விரக்தி-
ரன்யத்ர சைஷ த்ரிக ஏககால:|
ப்ரபத்3யமானஸ்ய யதா2ஶ்நத: ஸ்யுஸ்
துஷ்டி: புஷ்டி: க்ஷுத3பாயோऽநுகா4ஸம்|| 42
இத்யச்யுதாங்க்4ரிம் ப4ஜதோऽநுவ்ருத்த்யா
ப4க்திர்விரக்திர் ப4க3வத் ப்ரபோ3த4:|
ப4வந்தி வை பா4க3வதஸ்ய ராஜன்
தத: பராம் ஶாந்தி முபைதி ஸாக்ஷாத்|| 43
ஶ்ரீராஜோவாச -
அத2 பா4க3வதம் ப்3ரூத யத்3த4ர்மோ யாத்3ருஶோ ந்ருணாம்|
யதா2 சரதி யத்3 ப்3ரூதே யைர்லிங்கை3ர் ப4க3வத் ப்ரிய:|| 44
ஶ்ரீஹரிருவாச -
ஸர்வ பூ4தேஷு ய: பஶ்யேத்3 ப4க3வத்3பா4வமாத்மன:|
பூ4தாநி ப4க3வத்யாத்மன்யேஷ பா4க3வதோத்தம:|| 45
ஈஶ்வரே தத3தீ4நேஷு பா3லிஶேஷு த்3விஷத்ஸு ச|
ப்ரேம மைத்ரீ க்ருபோபேக்ஷா ய: கரோதி ஸ மத்4யம:|| 46
அர்சாயாமேவ ஹரயே பூஜாம் ய: ஶ்ரத்3த4யேஹதே|
ந தத்3ப4க்தேஷு சான்யேஷு ஸ ப4க்த: ப்ராக்ருத: ஸ்ம்ருத:|| 47
க்3ருஹீத்வாபீந்த்3ரியைரர்தா2ன் யோ ந த்3வேஷ்டி ந ஹ்ருஷ்யதி|
விஷ்ணோர் மாயாமித3ம் பஶ்யன் ஸ வை பா4க3வதோத்தம:|| 48
தே3ஹேந்த்3ரிய ப்ராணமநோதி4யாம் யோ
ஜன்மாப்யயக்ஷுத்3ப4யதர்ஷ க்ருச்ச்2ரை:|
ஸம்ஸார த4ர்மை ரவிமுஹ்யமான:
ஸ்ம்ருத்யா ஹரேர் பா4க3வத ப்ரதா4ன:|| 49
ந காமகர்ம பீ3ஜாநாம் யஸ்ய சேதஸி ஸம்ப4வ:|
வாஸுதே3வைக நிலய: ஸ வை பா4க3வதோத்தம:|| 50
ந யஸ்ய ஜன்ம கர்மப்4யாம் ந வர்ணாஶ்ரமஜாதிபி4:|
ஸஜ்ஜதேऽஸ்மின் அஹம்பா4வோ தே3ஹே வை ஸ ஹரே: ப்ரிய:|| 51
ந யஸ்ய ஸ்வ: பர இதி வித்தேஷ்வாத்மநி வா பி4தா3|
ஸர்வபூ4தஸம: ஶாந்த: ஸ வை பா4க3வதோத்தம:|| 52
த்ரிபு4வன விப4வ ஹேதவேऽப்ய குண்ட2-
ஸ்ம்ருதி ரஜிதாத்மஸுராதி3பி4ர் விம்ருக்3யாத்|
ந சலதி ப4க3வத்பாதா3ரவிந்தா3-
லவநிமிஷார்த4மபி ய: ஸ வைஷ்ணவாக்3ர்ய:|| 53
ப4க3வத உருவிக்ரமாங்க்4ரிஶாகா2-
நக2மணி சந்த்3ரிகயா நிரஸ்த தாபே|
ஹ்ருதி3 கத2முபஸீத3தாம் புன: ஸ
ப்ரப4வதி சந்த்3ர இவோதி3தேऽர்கதாப:|| 54
விஸ்ருஜதி ஹ்ருத3யம் ந யஸ்ய ஸாக்ஷாத்
ஹரிரவஶாபி4ஹிதோऽப்யகௌ4க4நாஶ:|
ப்ரணய ரஶநயா த்4ருதாங்க்4ரி பத்3ம:
ஸ ப4வதி பா4க3வதப்ரதா4ன உக்த:|| 55
இதி ஶ்ரீமத்3பா4க3வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம் ஏகாத3ஶஸ்கந்தே4 த்3விதீயோऽத்4யாய:|| 2 ||
பதினொன்றாம் ஸ்கந்தம் - இரண்டாம் அத்யாயம் முற்றும்.