ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: நான்காம் ஸ்கந்தம் :: அத்யாயம் 27.
புரஞ்சனபுரியின் மீது சண்டவேகன் படையெடுத்தலும் மற்றும் காலகன்னியின் கதையும்
சதுர்த2: ஸ்கந்த4: அத2 ஸப்தவிம்ஶோஅத்4யாய:
நாரத3 உவாச
இத்த2ம் புரஞ்ஜனம் ஸத்4ர்யக்3 வஶமாநீய விப்4ரமை:|
புரஞ்ஜநீ மஹாராஜ ரேமே ரமயதீ பதிம்|| 01
ஸ ராஜா மஹிஷீம் ராஜன் ஸுஸ்நாதாம் ருசிராநநாம்
க்ருதஸ்வஸ்த்யயநாம் த்ருப்தா மப்4யனந்த3 து3பாக3தாம்|| 02
தயோபகூ3ட4: பரிரப்3த4கந்த4ரோ
ரஹோ ऽநுமந்த்ரை ரபக்ருஷ்ட சேதன:|
ந காலரம்ஹோ பு3பு3தே4 து3ரத்யயம்
தி3வா நிஶேதி ப்ரமதா3பரிக்3ரஹ:|| 03
ஶயான உன்னத்3த4மதோ3 மஹாமனா
மஹார்ஹதல்பே மஹிஷீபு4ஜோபதி4:|
தாமேவ வீரோ மநுதே பரம் யத:
தமோऽபி4பூ4தோ ந நிஜம் பரம் ச யத்|| 04
தயைவம் ரமமாணஸ்ய காமகஶ்மல சேதஸ:|
க்ஷணார்த4மிவ ராஜேந்த்3ர வ்யதிக்ராந்தம் நவம் வய:|| 05
தஸ்யாமஜநயத் புத்ரான் புரஞ்ஜன்யாம் புரஞ்ஜன:|
ஶதான்யேகாத3ஶ விராடா3யுஷோऽர்த4மதா2த்யகா3த்|| 06
து3ஹித்ரூர் த3ஶோத்தரஶதம் பித்ருமாத்ரு யஶஸ்கரீ:|
ஶீலௌதா3ர்யகு3ணோபேதா: பௌரஞ்ஜன்ய: ப்ரஜாபதே|| 07
ஸ பஞ்சாலபதி: புத்ரான் பித்ருவம்ஶ விவர்த4நான்|
தா3ரை: ஸம்யோஜயாமாஸ து3ஹித்ரூ: ஸத்3ருஶைர் வரை:|| 08
புத்ராணாம் சாப4வன் புத்ரா ஏகைகஸ்ய ஶதம் ஶதம|
யைர்வை பௌரஞ்ஜநோ வம்ஶ: பஞ்சாலேஷு ஸமேதி4த:|| 09
தேஷு தத்3ரிக்த2ஹாரேஷு க்3ருஹகோஶாநுஜீவிஷு|
நிரூடே4ன மமத்வேன விஷயேஷ்வன்வப3த்4யத|| 10
ஈஜே ச க்ரதுபி4ர் கோ4ரைர் தீ3க்ஷித: பஶுமாரகை:|
தே3வான் பித்ரூன் பூ4தபதீன் நாநாகாமோ யதா2 ப4வான்|| 11
யுக்தேஷ்வேவம் ப்ரமத்தஸ்ய குடும்பா3ஸக்த சேதஸ:|
ஆஸஸாத3 ஸ வை காலோ யோऽப்ரிய: ப்ரிய யோஷிதாம்|| 12
சண்ட3வேக3 இதி க்2யாதோ க3ந்த4ர்வாதி4பதிர் ந்ருப|
க3ந்த4ர்வாஸ்தஸ்ய ப3லின: ஷஷ்ட்யுத்தரஶத த்ரயம்|| 13
க3ந்த4ர்வ்யஸ்தாத்3ருஶீரஸ்ய மைது2ன்யஶ்ச ஸிதாஸிதா:|
பரிவ்ருத்த்யா விலும்பந்தி ஸர்வகாம விநிர்மிதாம்|| 14
தே சண்ட3வேகா3நுசரா: புரஞ்ஜன புரம் யதா3|
ஹர்துமாரேபி4ரே தத்ர ப்ரத்யஷேத4த் ப்ரஜாக3ர:|| 15
ஸ ஸப்தபி4: ஶதைரேகோ விம்ஶத்யா ச ஶதம் ஸமா:|
புரஞ்ஜன புராத்4யக்ஷோ க3ந்த4ர்வைர் யுயுதே4 ப3லீ|| 16
க்ஷீயமாணே ஸ்வஸம்ப3ந்தே4 ஏகஸ்மின் ப3ஹுபி4ர் யுதா4|
சிந்தாம் பராம் ஜகா3மார்த: ஸராஷ்ட்ரபுர பா3ந்த4வ:|| 17
ஸ ஏவ புர்யாம் மது4பு4க் பஞ்சாலேஷு ஸ்வபார்ஷதை3:|
உபநீதம் ப3லிம் க்3ருஹ்ணன் ஸ்த்ரீஜிதோ நாவித3த்3 ப4யம்|| 18
காலஸ்ய து3ஹிதா காசித் த்ரிலோகீம் வரமிச்ச2தீ|
பர்யடந்தீ ந ப3ர்ஹிஷ்மன் ப்ரத்யநந்த3த கஶ்சன|| 19
தௌ3ர்பா4க்3யேநாத்மநோ லோகே விஶ்ருதா து3ர்ப4கே3தி ஸா|
யா துஷ்டா ராஜர்ஷயே து வ்ருதாதா3த் பூரவே வரம்|| 20
கதா3சித3டமாநா ஸா ப்3ரஹ்மலோகாத் மஹீம் க3தம்|
வவ்ரே ப்3ருஹத்3வ்ரதம் மாம் து ஜானதீ காமமோஹிதா|| 21
மயி ஸம்ரப்4ய விபுல மதா3ச்சா2பம் ஸுது3:ஸஹம்|
ஸ்தா2துமர்ஹஸி நைகத்ர மத்3யாச்ஞாவிமுகோ2 முனே|| 22
ததோ விஹத ஸங்கல்பா கன்யகா யவனேஶ்வரம்|
மயோபதி3ஷ்டமாஸாத்3ய வவ்ரே நாம்நா ப4யம் பதிம்|| 23
ருஷப4ம் யவநாநாம் த்வாம் வ்ருணே வீரேப்ஸிதம் பதிம்|
ஸங்கல்பஸ்த்வயி பூ4தாநாம் க்ருத: கில ந ரிஷ்யதி|| 24
த்3வாவிமாவநு ஶோசந்தி பா3லாவஸத3வக்3ரஹௌ|
யல்லோகஶாஸ்த்ரோபனதம் ந ராதி ந ததி3ச்ச2தி|| 25
அதோ2 ப4ஜஸ்வ மாம் ப4த்3ர ப4ஜந்தீம் மே த3யாம் குரு|
ஏதாவான் பௌருஷோ த4ர்மோ யதா3ர்தாநநுகம்பதே|| 26
காலகன்யோதி3த வசோ நிஶம்ய யவனேஶ்வர:|
சிகீர்ஷுர் தே3வகு3ஹ்யம் ஸ ஸஸ்மிதம் தாமபா4ஷத|| 27
மயா நிரூபிதஸ்துப்4யம் பதிராத்மஸமாதி4நா|
நாபி4நந்த3தி லோகோऽயம் த்வாமப4த்3ராமஸம்மதாம்|| 28
த்வமவ்யக்தக3திர் பு4ங்க்ஷ்வ லோகம் கர்ம விநிர்மிதம்|
யா ஹி மே ப்ருதநாயுக்தா ப்ரஜாநாஶம் ப்ரணேஷ்யஸி|| 29
ப்ரஜ்வாரோऽயம் மம ப்4ராதா த்வம் ச மே ப4கி3நீ ப4வ|
சராம்யுபா4ப்4யாம் லோகே ऽஸ்மின் அவ்யக்தோ பீ4மஸைநிக:|| 30
|| இதி ஶ்ரீமத்3பா4க3வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்
சதுர்த2ஸ்கந்தே4 புரஞ்ஜநோபாக்2யானே ஸப்தவிம்ஶோऽத்4யாய: || 27
நான்காம் ஸ்கந்தம் - இருபத்தி ஏழாவது அத்யாயம் முற்றும்.