ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: பதினொன்றாம் ஸ்கந்தம் :: அத்யாயம் 6.
தேவர்கள் பகவானிடம் அவருடைய உலகத்திற்குத் திரும்பிவரப் பிரார்த்தித்தலும் மற்றும் யாதவர்கள் பிரபாச க்ஷேத்ரம் செல்வதற்குத் தயார் செய்தலும் கண்டு உத்தவர் பகவானிடம் வருதல்
அத2 ஷஷ்டோ2ऽத்4யாய:
ஶ்ரீஶுக உவாச|
அத2 ப்3ரஹ்மாऽऽத்மஜைர் தே3வை: ப்ரஜேஶை ராவ்ருதோऽப்4யகா3த்|
ப4வஶ்ச பூ4தப4வ்யேஶோ யயௌ பூ4தக3ணைர் வ்ருத:|| 1
இந்த்3ரோ மருத்3பி4ர் ப4க3வான் ஆதி3த்யா வஸவோऽஶ்விநௌ|
ருப4வோ அங்கி3ரஸோ ருத்3ரா விஶ்வே ஸாத்4யாஶ்ச தே3வதா:|| 2
க3ந்த4ர்வாப்ஸரஸோ நாகா3: ஸித்3த4சாரண கு3ஹ்யகா:|
ருஷய: பிதரஶ்சைவ ஸவித்3யாத4ர கின்னரா:|| 3
த்3வாரகா முபஸஞ்ஜக்3மு: ஸர்வே க்ருஷ்ண தி3த்3ருக்ஷவ:|
வபுஷா யேன ப4க3வான் நரலோக மனோரம:|
யஶோ விதேனே லோகேஷு ஸர்வலோகமலாபஹம்|| 4
தஸ்யாம் விப்4ராஜமாநாயாம் ஸம்ருத்3தா4யாம் மஹர்த்3தி4பி4:|
வ்யசக்ஷதா வித்ருப்தாக்ஷா: க்ருஷ்ணமத்3பு4த த3ர்ஶனம்|| 5
ஸ்வர் கோ3த்3யானோப கை3ர் மால்யைஶ் சா2த3யந்தோ யதூ3த்தமம்|
கீ3ர்பி4ஶ்சித்ர பதா3ர்தா2பி4ஸ் துஷ்டுவுர் ஜக3தீ3ஶ்வரம்|| 6
ஶ்ரீதே3வா ஊசு:|
நதா: ஸ்ம தே நாத2 பதா3ரவிந்த3ம்
பு3த்3தீ4ந்த்3ரிய ப்ராணமநோவசோபி4:|
யச் சிந்த்யதேऽந்தர் ஹ்ருதி3 பா4வயுக்தைர்
முமுக்ஷுபி4: கர்மமயோருபாஶாத்|| 7
த்வம் மாயயா த்ரிகு3ணயாऽऽத்மநி து3ர்விபா4வ்யம்
வ்யக்தம் ஸ்ருஜஸ்யவஸி லும்பஸி தத்3 கு3ணஸ்த2:|
நைதைர் ப4வாநஜித கர்மபி4ரஜ்யதே வை
யத் ஸ்வே ஸுகே2ऽவ்யவஹிதேऽபி4ரதோऽநவத்3ய:|| 8
ஶுத்3தி4ர் ந்ருணாம் ந து ததே2ட்3ய து3ராஶயாநாம்
வித்3யாஶ்ருதாத்4யயநதா3ன தப:க்ரியாபி4:|
ஸத்த்வாத்மநா ம்ருஷப4 தே யஶஸி ப்ரவ்ருத்3த4-
ஸச்ச்2ரத்3த4யா ஶ்ரவண ஸம்ப்4ருதயா யதா2 ஸ்யாத்|| 9
ஸ்யாந்நஸ்தவாங்க்4ரி ரஶுபா4ஶய தூ4ம கேது:
க்ஷேமாய யோ முனிபி4ரார்த்3ர ஹ்ருதோ3ஹ்யமான:|
ய: ஸாத்வதை: ஸமவிபூ4தய ஆத்மவத்3பி4ர்
வ்யூஹேऽர்சித: ஸவனஶ: ஸ்வரதிக்ரமாய|| 10
ய: சிந்த்யதே ப்ரயதபாணிபி4 ரத்4வராக்3நௌ
த்ரய்யா நிருக்த விதி4நேஶ ஹவிர்க்3ருஹீத்வா|
அத்4யாத்ம யோக3 உத யோகி3பி4ராத்ம மாயாம்
ஜிஜ்ஞாஸுபி4: பரம பா4க3வதை: பரீஷ்ட:|| 11
பர்யுஷ்டயா தவ விபோ4 வனமாலயேயம்
ஸம்ஸ்பர்தி4நீ ப4க3வதீ ப்ரதி பத்நி வச்ச்2ரீ:|
ய: ஸுப்ரணீத மமுயார்ஹண மாத3த3ந்நோ
பூ4யாத் ஸதா3ங்க்4ரிரஶுபா4ஶய தூ4மகேது:|| 12
கேது ஸ்த்ரிவிக்ரம யுத ஸ்த்ரிபதத் பதாகோ
யஸ்தே ப4யாப4யகரோऽஸுரதே3வ சம்வோ:|
ஸ்வர்கா3ய ஸாது4ஷு க2லேஷ்விதராய பூ4மன்
பாத3: புநாது ப4க3வன் ப4ஜதாமக4ம் ந:|| 13
நஸ்யோதகா3வ இவ யஸ்ய வஶே ப4வந்தி
ப்3ரஹ்மாத3யஸ்தநுப்4ருதோ மிது2ரர்த்3யமாநா:|
காலஸ்ய தே ப்ரக்ருதி பூருஷயோ: பரஸ்ய
ஶம் நஸ்த நோது சரண: புருஷோத்தமஸ்ய|| 14
அஸ்யாஸி ஹேது ருத3யஸ்தி2தி ஸம்யமாநாம்
அவ்யக்த ஜீவ மஹதாமபி காலமாஹு:|
ஸோऽயம் த்ரிணாபி4ரகி2லாபசயே ப்ரவ்ருத்த:
காலோ க3பீ4ரரய உத்தம பூருஷஸ்த்வம்|| 15
த்வத்த: புமான் ஸமதி4க3ம்ய யயா ஸ்வவீர்யம்
த4த்தே மஹாந்தமிவ க3ர்ப4 மமோக4வீர்ய:|
ஸோऽயம் தயாநுக3த ஆத்மன ஆண்ட3கோஶம்
ஹைமம் ஸஸர்ஜ ப3ஹிராவரணைருபேதம்|| 16
தத் தஸ்தூ2ஷஶ்ச ஜக3தஶ்ச ப4வாநதீ4ஶோ
யன்மாயயோத்த2 கு3ணவிக்ரியயோபநீதான்|
அர்தா2ஞ்ஜுஷந்நபி ஹ்ருஷீகபதே ந லிப்தோ
யேऽன்யே ஸ்வத: பரிஹ்ருதாத3பி பி3ப்4யதி ஸ்ம|| 17
ஸ்மாயாவலோகலவத3ர்ஶித பா4வ ஹாரி-
ப்4ரூமண்ட3ல ப்ரஹித ஸௌரத மந்த்ர ஶௌண்டை3:|
பத்ந்யஸ்து ஷோட3ஶ ஸஹஸ்ர மனங்க3 பா3ணைர்-
யஸ்யேந்த்3ரியம் விமதி2தும் கரணைர்ன விப்4வ்ய:|| 18
விப்4வ்யஸ்தவாம்ருத கதோ2 த3வஹாஸ்த்ரிலோக்யா:
பாதா3வனேஜ ஸரித: ஶமலாநி ஹந்தும்|
ஆனு ஶ்ரவம் ஶ்ருதிபி4ரங்க்4ரிஜ மங்க3 ஸங்கை3:
தீர்த2த்3வயம் ஶுசிஷத3ஸ்த உபஸ்ப்ருஶந்தி|| 19
ஶ்ரீபா3த3ராயணிருவாச|
இத்யபி4ஷ்டூய விபு3தை4: ஸேஶ: ஶதத்4ருதிர்ஹரிம்|
அப்4யபா4ஷத கோ3விந்த3ம் ப்ரணம்யாம்ப3ரமாஶ்ரித:|| 20
ஶ்ரீப்3ரஹ்மோவாச|
பூ4மேர் பா4ராவதாராய புரா விஜ்ஞாபித: ப்ரபோ4|
த்வமஸ்மாபி4ரஶேஷாத்மம்ஸ்தத் ததை2வோப பாதி3தம்|| 21
த4ர்மஶ்ச ஸ்தா2பித: ஸத்ஸு ஸத்யஸந்தே4ஷு வை த்வயா|
கீர்திஶ்ச தி3க்ஷு விக்ஷிப்தா ஸர்வ லோக மலாபஹா|| 22
அவதீர்ய யதோ3ர்வம்ஶே பி3ப்4ரத்3 ரூபமநுத்தமம்|
கர்மாண்யுத்3தா3மவ்ருத்தாநி ஹிதாய ஜக3தோऽக்ருதா2:|| 23
யானி தே சரிதாநீஶ மநுஷ்யா: ஸாத4வ: கலௌ|
ஶ்ருண்வந்த: கீர்தயந்தஶ்ச தரிஷ்யந்த்யஞ்ஜஸா தம:|| 24
யது3வம்ஶேऽவதீர்ணஸ்ய ப4வத: புருஷோத்தம|
ஶரச்ச2தம் வ்யதீயாய பஞ்சவிம்ஶாதி4கம் ப்ரபோ4|| 25
நாது4நா தேऽகி2லாதா4ர தே3வகார்யாவஶேஷிதம்|
குலம் ச விப்ரஶாபேன நஷ்டப்ராய மபூ4தி3த3ம்|| 26
தத: ஸ்வதா4ம பரமம் விஶஸ்வ யதி3 மன்யஸே|
ஸலோகான் லோகபாலான் ந: பாஹி வைகுண்ட2கிங்கரான்|| 27
ஶ்ரீப4க3வாநுவாச|
அவதா4ரிதமேதன்மே யதா3த்த2 விபு3தே4ஶ்வர|
க்ருதம் வ: கார்யமகி2லம் பூ4மேர் பா4ரோऽவதாரித:|| 28
ததி3த3ம் யாத3வகுலம் வீர்யஶௌர்ய ஶ்ரியோத்3த4தம்|
லோகம் ஜிக்4ருக்ஷத்3 ருத்3த4ம் மே வேலயேவ மஹார்ணவ:|| 29
யத்3யஸம்ஹ்ருத்ய த்3ருப்தாநாம் யதூ3நாம் விபுலம் குலம்|
க3ந்தாஸ்ம்யனேன லோகோऽயமுத்3வேலேன வினங்க்ஷ்யதி|| 30
இதா3நீம் நாஶ ஆரப்3த4: குலஸ்ய த்3விஜஶாபஜ:|
யாஸ்யாமி ப4வனம் ப்3ரஹ்மந்நேதத3ந்தே தவாநக4|| 31
ஶ்ரீஶுக உவாச|
இத்யுக்தோ லோகநாதே2ன ஸ்வயம்பூ4: ப்ரணிபத்ய தம்|
ஸஹ தே3வக3ணைர்தே3வ: ஸ்வதா4ம ஸமபத்3யத|| 32
அத2 தஸ்யாம் மஹோத்பாதான் த்3வாரவத்யாம் ஸமுத்தி2தான்|
விலோக்ய ப4க3வாநாஹ யது3வ்ருத்3தா4ன் ஸமாக3தான்|| 33
ஶ்ரீப4க3வாநுவாச|
ஏதே வை ஸுமஹோத்பாதா வ்யுத்திஷ்ட2ந்தீஹ ஸர்வத:|
ஶாபஶ்ச ந: குலஸ்யாஸீத்3 ப்3ராஹ்மணேப்4யோ து3ரத்யய:|| 34
ந வஸ்தவ்ய மிஹாஸ்மாபி4ர் ஜிஜீவிஷு பி4ரார்யகா:|
ப்ரபா4ஸம் ஸுமஹத் புண்யம் யாஸ்யாமோऽத்3யைவ மா சிரம்|| 35
யத்ர ஸ்நாத்வா த3க்ஷஶாபாத்3 க்3ருஹீதோ யக்ஷ்மணோடு3ராட்|
விமுக்த: கில்பி3ஷாத் ஸத்3யோ பே4ஜே பூ4ய: கலோத3யம்|| 36
வயம் ச தஸ்மின் ஆப்லுத்ய தர்பயித்வா பித்ரூன் ஸுரான்|
போ4ஜயித்வோஶிஜோ விப்ரான் நாநா கு3ணவதாந் த4ஸா|| 37
தேஷு தா3நாநி பாத்ரேஷு ஶ்ரத்3த4யோப்த்வா மஹாந்தி வை|
வ்ருஜிநாநி தரிஷ்யாமோ தா3னைர் நௌபி4ரிவார்ணவம்|| 38
ஶ்ரீஶுக உவாச|
ஏவம் ப4க3வதாऽऽதி3ஷ்டா யாத3வா: குலநந்த3ன|
க3ந்தும் க்ருததி4யஸ்தீர்த2ம் ஸ்யந்த3நான் ஸமயூயுஜன்|| 39
தந்நிரீக்ஷ்யோத்3த4வோ ராஜன் ஶ்ருத்வா ப4க3வதோதி3தம்|
த்3ருஷ்ட்வாரிஷ்டாநி கோ4ராணி நித்யம் க்ருஷ்ண மநுவ்ரத:|| 40
விவிக்த உபஸங்க3ம்ய ஜக3தாமீஶ்வரேஶ்வரம்|
ப்ரணம்ய ஶிரஸா பாதௌ3 ப்ராஞ்ஜலிஸ்தமபா4ஷத|| 41
ஶ்ரீஉத்3த4வ உவாச|
தே3வதே3வேஶ யோகே3ஶ புண்யஶ்ரவண கீர்தன|
ஸம்ஹ்ருத்யைதத் குலம் நூநம் லோகம் ஸந்த்யக்ஷ்யதே ப4வான்|
விப்ரஶாபம் ஸமர்தோ2ऽபி ப்ரத்யஹன்ன யதீ3ஶ்வர:|| 42
நாஹம் தவாங்க்4ரிகமலம் க்ஷணார்த4மபி கேஶவ|
த்யக்தும் ஸமுத்ஸஹே நாத2 ஸ்வதா4ம நய மாமபி|| 43
தவ விக்ரீடி3தம் க்ருஷ்ண ந்ருணாம் பரமமங்க3ளம்|
கர்ண பீயூஷ மாஸாத்3ய த்யஜந்த்யன்ய ஸ்ப்ருஹாம் ஜன:|| 44
ஶய்யாஸநாடநஸ்தா2ன ஸ்நாந க்ரீடா3 ஶநாதி3ஷு|
கத2ம் த்வாம் ப்ரியமாத்மானம் வயம் ப4க்தாஸ்த்யஜேமஹி|| 45
த்வயோப பு4க்த ஸ்ரக்3 க3ந்த4 வாஸோऽலங்கார சர்சிதா:|
உச்சி2ஷ்டபோ4ஜினோ தா3ஸாஸ்தவ மாயாம் ஜயேமஹி|| 46
வாதரஶநா ய ருஷய: ஶ்ரமணா ஊர்த்4வ மந்தி2ன:|
ப்3ரஹ்மாக்2யம் தா4ம தே யாந்தி ஶாந்தா: ஸந்ந்யாஸிநோऽமலா:|| 47
வயம் த்விஹ மஹாயோகி3ன் ப்4ரமந்த: கர்மவர்த்மஸு|
த்வத்3வார்தயா தரிஷ்யாமஸ்தாவகைர்து3ஸ்தரம் தம:|| 48
ஸ்மரந்த: கீர்தயந்தஸ்தே க்ருதாநி க3தி3தாநி ச|
க3த்யுத்ஸ்மிதேக்ஷணக்ஷ்வேலி யந்ந்ருலோகவிட3ம்ப3னம்|| 49
ஶ்ரீஶுக உவாச|
ஏவம் விஜ்ஞாபிதோ ராஜன் ப4க3வான் தே3வகீஸுத:|
ஏகாந்தினம் ப்ரியம் ப்4ருத்யமுத்3த4வம் ஸமபா4ஷத 50
இதி ஶ்ரீமத்3பா4க3வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம் ஏகாத3ஶஸ்கந்தே4 ஷஷ்டோ2ऽத்4யாய:|| 6 ||
பதினொன்றாம் ஸ்கந்தம் - ஆறாம் அத்யாயம் முற்றும்.