ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: பத்தாம் ஸ்கந்தம் :: அத்யாயம் 56.
ஸ்யமந்தக மணியின் கதை, ஜாம்பவதி மற்றும் சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் விவாகம்
அத2 ஷட்பஞ்சாஶத்தமோऽத்4யாய:
ஶ்ரீஶுக உவாச -
ஸத்ராஜித: ஸ்வதனயாம் க்ருஷ்ணாய க்ருதகில்பி3ஷ:|
ஸ்யமந்தகேன மணிநா ஸ்வயமுத்3யம்ய த3த்தவான்|| 1
ஶ்ரீராஜோவாச
ஸத்ராஜித: கிமகரோத்3 ப்3ரஹ்மன் க்ருஷ்ணஸ்ய கில்பி3ஷம்|
ஸ்யமந்தக: குதஸ்தஸ்ய கஸ்மாத்3 த3த்தா ஸுதா ஹரே:|| 2
ஶ்ரீஶுக உவாச
ஆஸீத் ஸத்ராஜித: ஸூர்யோ ப4க்தஸ்ய பரம: ஸகா2|
ப்ரீதஸ் தஸ்மை மணிம் ப்ராதா3த் ஸூர்யஸ்துஷ்ட: ஸ்யமந்தகம்|| 3
ஸ தம் பி3ப்4ரன் மணிம் கண்டே2 ப்4ராஜமாநோ யதா2 ரவி:|
ப்ரவிஷ்டோ த்3வாரகாம் ராஜன்தேஜஸா நோபலக்ஷித:|| 4
தம் விலோக்ய ஜநா தூ3ராத் தேஜஸா முஷ்டத்3ருஷ்டய:|
தீ3வ்யதேऽக்ஷைர் ப4க3வதே ஶஶம்ஸு: ஸூர்யஶங்கிதா:|| 5
நாராயண நமஸ்தேऽஸ்து ஶங்க2 சக்ர க3தா3த4ர|
தா3மோத3ராரவிந்தா3க்ஷ கோ3விந்த3 யது3நந்த3ன|| 6
ஏஷ ஆயாதி ஸவிதா த்வாம் தி3த்3ருக்ஷுர் ஜக3த்பதே|
முஷ்ணன் க3ப4ஸ்தி சக்ரேண ந்ருணாம் சக்ஷூம்ஷி திக்3மகு3:|| 7
நன்வன்விச்ச2ந்தி தே மார்க3ம் த்ரிலோக்யாம் விபு3த4ர்ஷபா4:|
ஜ்ஞாத்வாத்3ய கூ3ட4ம் யது3ஷு த்3ரஷ்டும் த்வாம் யாத்யஜ: ப்ரபோ4|| 8
ஶ்ரீஶுக உவாச
நிஶம்ய பா3ல வசனம் ப்ரஹஸ்யாம்பு3ஜலோசன:|
ப்ராஹ நாஸௌ ரவிர்தே3வ: ஸத்ராஜின்மணிநா ஜ்வலன்|| 9
ஸத்ராஜித் ஸ்வக்3ருஹம் ஶ்ரீமத் க்ருத கௌதுகமங்க3ளம்|
ப்ரவிஶ்ய தே3வஸத3னே மணிம் விப்ரைர் ந்யவேஶயத்|| 10
தி3னே தி3னே ஸ்வர்ணபா4ராநஷ்டௌ ஸ ஸ்ருஜதி ப்ரபோ4|
து3ர்பி4க்ஷமார்யரிஷ்டாநி ஸர்பாதி4வ்யாத4யோऽஶுபா4:|
ந ஸந்தி மாயிநஸ்தத்ர யத்ராஸ்தேऽப்4யர்சிதோ மணி:|| 11
ஸ யாசிதோ மணிம் க்வாபி யது3ராஜாய ஶௌரிணா|
நைவார்த2காமுக: ப்ராதா3த்3 யாச்ஞா ப4ங்க3 மதர்கயன்|| 12
தமேகதா3 மணிம் கண்டே2 ப்ரதிமுச்ய மஹாப்ரப4ம்|
ப்ரஸேநோ ஹயமாருஹ்ய ம்ருகா3யாம் வ்யசரத்3 வனே|| 13
ப்ரஸேநம் ஸஹயம் ஹத்வா மணிமாச்சி2த்3ய கேஶரீ|
கி3ரிம் விஶஞ்ஜாம்ப3வதா நிஹதோ மணிமிச்ச2தா|| 14
ஸோऽபி சக்ரே குமாரஸ்ய மணிம் க்ரீட3நகம் பி3லே|
அபஶ்யன் ப்4ராதரம் ப்4ராதா ஸத்ராஜித் பர்யதப்யத|| 15
ப்ராய: க்ருஷ்ணேன நிஹதோ மணிக்3ரீவோ வனம் க3த:|
ப்4ராதா மமேதி தச்ச்2ரुத்வா கர்ணே கர்ணேऽஜபன்ஜநா:|| 16
ப4க3வாம் ஸ்தது3பஶ்ருத்ய து3ர்யஶோ லிப்தமாத்மனி|
மார்ஷ்டும் ப்ரஸேன பத3வீ மன்வ பத்3யத நாக3ரை:|| 17
ஹதம் ப்ரஸேன மஶ்வம் ச வீக்ஷ்ய கேஸரிணா வனே|
தம் சாத்3ரி ப்ருஷ்டே2 நிஹதம் ருக்ஷேண த3த்3ருஶுர் ஜநா:|| 18
ருக்ஷ ராஜ பி3லம் பீ4மமந்தே4ன தமஸாऽऽவ்ருதம்|
ஏகோ விவேஶ ப4க3வாநவஸ்தா2ப்ய ப3ஹி: ப்ரஜா:|| 19
தத்ர த்3ருஷ்ட்வா மணிப்ரேஷ்ட2ம் பா3லக்ரீட3நகம் க்ருதம்|
ஹர்தும் க்ருதமதிஸ் தஸ்மிந்நவதஸ்தே2ऽர்ப4காந்திகே|| 20
தமபூர்வம் நரம் த்3ருஷ்ட்வா தா4த்ரீ சுக்ரோஶ பீ4தவத்|
தச்ச்2ருத்வாப்4யத்3ரவத் க்ருத்3தோ4 ஜாம்ப3வான் ப3லிநாம் வர:|| 21
ஸ வை ப4க3வதா தேன யுயுதே4 ஸ்வாமிநாऽऽத்மந:|
புருஷம் ப்ராக்ருதம் மத்வா குபிதோ நாநுபா4வவித்|| 22
த்3வந்த்3வ யுத்3த4ம் ஸுதுமுல முப4யோர் விஜிகீ3ஷதோ:|
ஆயுதா4ஶ்ம த்3ருமைர் தோ3ர்பி4: க்ரவ்யார்தே2 ஶ்யேனயோரிவ|| 23
ஆஸீத் தத3ஷ்டாவிம்ஶாஹ மிதரேதர முஷ்டிபி4:|
வஜ்ர நிஷ்பேஷ பருஷைரவிஶ்ரம மஹர்நிஶம்|| 24
க்ருஷ்ண முஷ்டி விநிஷ்பாத நிஷ்பிஷ்டாங்கோ3ரு ப3ந்த4ன:|
க்ஷீண ஸத்த்வ: ஸ்விந்நகா3த்ரஸ் தமாஹாதீவ விஸ்மித:|| 25
ஜானே த்வாம் ஸர்வபூ4தாநாம் ப்ராண ஓஜ: ஸஹோ ப3லம்|
விஷ்ணும் புராண புருஷம் ப்ரப4விஷ்ணு மதீ4ஶ்வரம்|| 26
த்வம் ஹி விஶ்வஸ்ருஜாம் ஸ்ரஷ்டா ஸ்ருஜ்யாநாமபி யச்ச ஸத்|
கால: கலயதாமீஶ: பர ஆத்மா ததா2ऽऽத்மநாம்|| 27
யஸ்யேஷ து3த்கலிதரோஷ கடாக்ஷ மோக்ஷைர்
வர்த்மாதி3ஶத் க்ஷுபி4த நக்ர திமிங்க3லோऽப்3தி4:|
ஸேது: க்ருத: ஸ்வயஶ உஜ்ஜ்வலிதா ச லங்கா
ரக்ஷ:ஶிராம்ஸி பு4வி பேதுரிஷுக்ஷதாநி|| 28
இதி விக்ஞாத விஜ்ஞானம் ருக்ஷ ராஜாந மச்யுத:|
வ்யாஜஹார மஹாராஜ ப4க3வான் தே3வகீஸுத:|| 29
அபி4ம்ருஶ்யாரவிந்தா3க்ஷ: பாணிநா ஶங்கரேண தம்|
க்ருபயா பரயா ப4க்தம் ப்ரேம க3ம்பீ4ரயா கி3ரா|| 30
மணி ஹேதோரிஹ ப்ராப்தா வயம் ருக்ஷபதே பி3லம்|
மித்2யாபி4ஶாபம் ப்ரம்ருஜந் நாத்மநோ மணிநாமுநா|| 31
இத்யுக்த: ஸ்வாம் து3ஹிதரம் கன்யாம் ஜாம்ப3வதீம் முதா3|
அர்ஹணார்த2ம் ஸ மணிநா க்ருஷ்ணாயோப ஜஹார ஹ|| 32
அத்3ருஷ்ட்வா நிர்க3மம் ஶௌரே: ப்ரவிஷ்டஸ்ய பி3லம் ஜநா:|
ப்ரதீக்ஷ்ய த்3வாத3ஶாஹாநி து3:கி2தா: ஸ்வபுரம் யயு:|| 33
நிஶம்ய தே3வகீ தே3வீ ருக்மிண்யானகது3ந்து3பி4:|
ஸுஹ்ருதோ3 ஜ்ஞாதயோऽஶோசன் பி3லாத் க்ருஷ்ணமனிர்க3தம்|| 34
ஸத்ராஜிதம் ஶபந்தஸ்தே து3:கி2தா த்3வாரகௌகஸ:|
உபதஸ்து2ர் மஹாமாயாம் து3ர்கா3ம் க்ருஷ்ணோபலப்3த4யே|| 35
தேஷாம் து தே3வ்யுபஸ்தா2நாத் ப்ரத்யாதி3ஷ்டாஶிஷா ஸ ச|
ப்ராது3ர்ப3பூ4வ ஸித்3தா4ர்த2: ஸதா3ரோ ஹர்ஷயன் ஹரி:|| 36
உபலப்4ய ஹ்ருஷீகேஶம் ம்ருதம் புனரிவாக3தம்|
ஸஹ பத்ன்யா மணிக்3ரீவம் ஸர்வே ஜாதமஹோத்ஸவா:|| 37
ஸத்ராஜிதம் ஸமாஹூய ஸபா4யாம் ராஜஸந்நிதௌ4|
ப்ராப்திம் சாக்2யாய ப4க3வான் மணிம் தஸ்மை ந்யவேத3யத்|| 38
ஸ சாதிவ்ரீடி3தோ ரத்னம் க்3ருஹீத்வாவாங்முக2ஸ்தத:|
அநுதப்யமாநோ ப4வனமக3மத் ஸ்வேன பாப்மநா|| 39
ஸோऽநுத்4யாயம்ஸ்ததே3வாக4ம் ப3லவத்3 விக்3ரஹாகுல:|
கத2ம் ம்ருஜாம்யாத்மரஜ: ப்ரஸீதே3த்3 வாச்யுத: கத2ம்|| 40
கிம் க்ருத்வா ஸாது4 மஹ்யம் ஸ்யாந் ந ஶபேத்3 வா ஜநோ யதா2|
அதீ3ர்க4த3ர்ஶனம் க்ஷுத்3ரம் மூட4ம் த்3ரவிணலோலுபம்|| 41
தா3ஸ்யே து3ஹிதரம் தஸ்மை ஸ்த்ரீ ரத்னம் ரத்னமேவ ச|
உபாயோऽயம் ஸமீசீநஸ் தஸ்ய ஶாந்திர் ந ச அன்யதா2|| 42
ஏவம் வ்யவஸிதோ பு3த்3த்4யா ஸத்ராஜித் ஸ்வஸுதாம் ஶுபா4ம்|
மணிம் ச ஸ்வய முத்3யம்ய க்ருஷ்ணாயோபஜஹார ஹ|| 43
தாம் ஸத்யபா4மாம் ப4க3வாநுபயேமே யதா2விதி4|
ப3ஹுபி4ர் யாசிதாம் ஶீல ரூபௌதா3ர்யகு3ணான்விதாம்|| 44
ப4க3வாநாஹ ந மணிம் ப்ரதீச்சா2மோ வயம் ந்ருப|
தவாஸ்தாம் தே3வ ப4க்தஸ்ய வயம் ச ப2லபா4கி3ன:|| 45
இதி ஶ்ரீமத்3பா4க3வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம் த3ஶமஸ்கந்தே4 உத்தரார்தே4 ஸ்யமந்தக உபாக்2யானே ஷட்பஞ்சாஶத்தமோऽத்4யாய:|| 56
பத்தாம் ஸ்கந்தம் - ஐம்பத்தி ஆறாம் அத்யாயம் முற்றும்.