ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: பத்தாம் ஸ்கந்தம் :: அத்யாயம் 17.
காளீயன் காளீய மடுவில் வருவதின் கதையும் பகவான் வ்ரஜ வாசிகளைக் காட்டுத் தீயினின்று காப்பாற்றுதலும்
அத2 ஸப்தத3ஶோऽத்4யாய:
ஶ்ரீராஜோவாச|
நாகா3லயம் ரமணகம் கஸ்மாத் தத்யாஜ காளிய:|
க்ருதம் கிம் வா ஸுபர்ணஸ்ய தேனைகேநாஸமஞ்ஜஸம்|| 1
ஶ்ரீஶுக உவாச|
உபஹார்யை: ஸர்பஜனைர் மாஸி மாஸீஹ யோ ப3லி:|
வாநஸ்பத்யோ மஹாபா3ஹோ நாகா3னாம் ப்ராங்நிரூபித:|| 2
ஸ்வம் ஸ்வம் பா4க3ம் ப்ரயச்ச2ந்தி நாகா3: பர்வணி பர்வணி|
கோ3பீதா2யாத்மன: ஸர்வே ஸுபர்ணாய மஹாத்மனே|| 3
விஷவீர்ய மதா3விஷ்ட: காத்3ரவேயஸ்து காளிய:|
கத3ர்தீ2க்ருத்ய க3ருட3ம் ஸ்வயம் தம் பு3பு4ஜே ப3லிம்|| 4
தச் ச்2ருத்வா குபிதோ ராஜன் ப4க3வான் ப4க3வத்ப்ரிய:|
விஜிகா4ம்ஸுர் மஹாவேக3: காளியம் ஸமுபாத்3ரவத்|| 5
தமாபதந்தம் தரஸா விஷாயுத4:
ப்ரத்யப்4யயாத்3 உச்ச்2ரித நைகமஸ்தக:|
தத்3பி4: ஸுபர்ணம் வ்யத3ஶத்3 த3தா3யுத4:
கரால ஜிஹ்ரோச்ச்2வஸிதோக்3ர லோசன:|| 6
தம் தார்க்ஷ்யபுத்ர: ஸ நிரஸ்ய மன்யுமான்
ப்ரசண்ட3வேகோ3 மது4ஸூத3நாஸன:|
பக்ஷேண ஸவ்யேன ஹிரண்யரோசிஷா
ஜகா4ன கத்3ருஸுத முக்3ரவிக்ரம:|| 7
ஸுபர்ணபக்ஷாபி4ஹத: காளியோऽதீவ விஹ்வல:|
ஹ்ரத3ம் விவேஶ காளிந்த்3யாஸ் தத3க3ம்யம் து3ராஸத3ம்|| 8
தத்ரைகதா3 ஜலசரம் க3ருடோ3 ப4க்ஷ்யமீப்ஸிதம்|
நிவாரித: ஸௌப4ரிணா ப்ரஸஹ்ய க்ஷுதி4தோऽஹரத்|| 9
மீநான் ஸுது3:கி2தான் த்3ருஷ்ட்வா தீ3னான் மீனபதௌ ஹதே|
க்ருபயா ஸௌப4ரி: ப்ராஹ தத்ரத்யக்ஷேமமாசரன்|| 10
அத்ர ப்ரவிஶ்ய க3ருடோ3 யதி3 மத்ஸ்யான் ஸ கா2த3தி|
ஸத்3ய: ப்ராணைர் வியுஜ்யேத ஸத்யமேதத்3 ப்3ரவீம்யஹம்|| 11
தம் காளிய: பரம் வேத3 நான்ய: கஶ்சன லேலிஹ:|
அவாத்ஸீத்3 க3ருடா3த்3 பீ4த: க்ருஷ்ணேன ச விவாஸித:|| 12
க்ருஷ்ணம் ஹ்ரதா3த்3 விநிஷ்க்ராந்தம் தி3வ்யஸ்ரக்3 க3ந்த4 வாஸஸம்|
மஹாமணிக3ணாகீர்ணம் ஜாம்பூ3நத3 பரிஷ்க்ருதம்|| 13
உபலப்4யோத்தி2தா: ஸர்வே லப்3த4ப்ராணா இவாஸவ:|
ப்ரமோத3 நிப்4ருதாத்மாநோ கோ3பா: ப்ரீத்யாபி4ரேபி4ரே|| 14
யஶோதா3 ரோஹிணீ நந்தோ3 கோ3ப்யோ கோ3பாஶ்ச கௌரவ|
க்ருஷ்ணம் ஸமேத்ய லப்3தே4ஹா ஆஸன் லப்3த4மநோரதா2|| 15
ராமஶ்சாச்யுத மாலிங்க்3ய ஜஹாஸாஸ்யாநுபா4வவித்|
நகா3 கா3வோ வ்ருஷா வத்ஸா லேபி4ரே பரமாம் முத3ம்|| 16
நந்த3ம் விப்ரா: ஸமாக3த்ய கு3ரவ: ஸகலத்ரகா:|
ஊசுஸ்தே காளியக்3ரஸ்தோ தி3ஷ்ட்யா முக்தஸ்தவாத்மஜ:|| 17
தே3ஹி தா3னம் த்3விஜாதீநாம் க்ருஷ்ண நிர்முக்திஹேதவே|
நந்த3: ப்ரீதமநா ராஜன் கா3: ஸுவர்ணம் ததா3தி3ஶத்|| 18
யஶோதா3பி மஹாபா4கா3 நஷ்டலப்3த4ப்ரஜா ஸதீ|
பரிஷ்வஜ்யாங்கமாரோப்ய முமோசாஶ்ருகலாம் முஹு:|| 19
தாம் ராத்ரிம் தத்ர ராஜேந்த்3ர க்ஷுத்த்ருட்3ப்4யாம் ஶ்ரமகர்ஷிதா:|
ஊஷுர் வ்ரயௌகஸோ கா3வ: காளிந்த்3யா உபகூலத:|| 20
ததா3 ஶுசிவநோத்3பூ4தோ தா3வாக்3நி: ஸர்வதோ வ்ரஜம்|
ஸுப்தம் நிஶீத2 ஆவ்ருத்ய ப்ரத3க்3து4 முபசக்ரமே|| 21
தத உத்தா2ய ஸம்ப்4ராந்தா த3ஹ்யமாநா வ்ரஜௌகஸ:|
க்ருஷ்ணம் யயுஸ்தே ஶரணம் மாயாமநுஜமீஶ்வரம்|| 22
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபா4க3 ஹே ராமாமிதவிக்ரம|
ஏஷ கோ4ரதமோ வஹ்நிஸ் தாவகான் க்3ரஸதே ஹி ந:|| 23
ஸுது3ஸ்தராந்ன: ஸ்வான் பாஹி காலாக்3னே: ஸுஹ்ருத3: ப்ரபோ4|
ந ஶக்நுமஸ்த்வச்சரணம் ஸம்த்யக்து மகுதோப4யம்|| 24
இத்த2ம் ஸ்வஜன வைக்லவ்யம் நிரீக்ஷ்ய ஜக3தீ3ஶ்வர:|
தமக்3நிமபிப3த் தீவ்ர மனந்தோऽனந்த ஶக்தித்4ருக்|| 25
இதி ஶ்ரீமத்3பா4க3வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம் த3ஶமஸ்கந்தே4 பூர்வார்தே4 தா3வாக்3நி மோசனம் நாம ஸப்தத3ஶோऽத்4யாய: || 17 ||
பத்தாம் ஸ்கந்தம் - பதினேழாம் அத்யாயம் முற்றும்.