குறள் 001 |
பால் | இயல் | அதிகாரம் | |||||||
அறத்துப்பால் | பாயிரம் இயல் |
|
||||||||
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. |
0001 குறள் விளக்கம் | |||||||||
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். |
0002 குறள் விளக்கம் | |||||||||
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் |
0003 குறள் விளக்கம் | |||||||||
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல |
0004 குறள் விளக்கம் | |||||||||
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. |
0005 குறள் விளக்கம் | |||||||||
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். |
0006 குறள் விளக்கம் | |||||||||
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. |
0007 குறள் விளக்கம் | |||||||||
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. |
0008 குறள் விளக்கம் | |||||||||
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. |
0009 குறள் விளக்கம் | |||||||||
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். |
0010 குறள் விளக்கம் |
Site developed and maintained by MURUGESAN OPENSSL TECHNICAL ENTERPRISE KNOWLEDGE TRANSFER SOLUTIONS © 2003 to 2056 All rights reserved. PrivacyPolicy |