திருக்குறள் கடவுள் வாழ்த்து |
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. எல்லா(அனைத்து) எழுத்துக்களுக்கும் முதன்மையாக(தலைமையாக) இருப்பது அகர எழுத்தாகும். (அதைப் போன்று/அகரத்தைப் போன்று) உலகத்திற்கு முதன்மையாக(ஆதியாக) இருப்பது இறைவியே/இறைவனே ஆகும். மு.வ: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாலமன் பாப்பையா: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. Tamil/English letter அ or A becomes the head of all letters. Like the same Godess/God becomes the head of the world. |
BACK |
Site developed and maintained by Murugesan Technical Enterprise knowledge transfer solutions © 2003 to 9999. All rights reserved. PrivacyPolicy |