திருக்குறள் கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எல்லா(அனைத்து) எழுத்துக்களுக்கும் முதன்மையாக(தலைமையாக) இருப்பது அகர எழுத்தாகும்.
(அதைப் போன்று/அகரத்தைப் போன்று)
உலகத்திற்கு முதன்மையாக(ஆதியாக) இருப்பது இறைவியே/இறைவனே ஆகும்.
மு.வ: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
Tamil/English letter அ or A becomes the head of all letters.
Like the same Godess/God becomes the head of the world.
BACK
Site developed and maintained by Murugesan Technical Enterprise knowledge transfer solutions © 2003 to 9999. All rights reserved. PrivacyPolicy