திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சித்தாடி காத்தாயி அம்மன் கோயில் பல ஆண்டுகளாக மக்களிடையே பிரபலமாக விளங்கி வரும் ஆலயம். கும்பகோணம்- நன்னிலம் சாலையில், "பிலாவடி' என்ற ஊருக்கு அருகே, முடிகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள கோயிலைப் பற்றி திரு வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் தினமணி இதழில் …… முழு விவரம்
தஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் தஞ்சைக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவில் கோவிலூர் திருத்தலத்தில் நெல்லித்தோப்பு கிராமத்தில் வடவாற்றின் கரையில் குடிகொண்டுள்ள காத்தாயி அம்மன் கோயிலைப் பற்றி தினகரன் இதழில் …… முழு விவரம்
மரத்துறை, கொள்ளிடத்திற்கும், மண்ணியாற்றிக்கும் இடையே அமைந்துள்ள தலம். நீர் வளமும், நில வளமும் நிறைந்து, பச்சைப் பசேலென்று இருக்கும் அழகு கிராமம். இவ்வூரின் வடக்குத் திசையில் அமைந்துள்ளது, அருள்மிகு காத்யாயினி அம்மன் திருக்கோயில். …… முழு விவரம்