முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் திய வான் கோவின் கொலை ஆசிரியர்: சாமுவேல் கிரீன் MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM The Murder of Theo Van Gogh By Samuel Green |
பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், ஆனால் இப்படிப்பட்டதை இது வரை நான் காணவில்லை,
ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம்,
தங்கள் கூட்டாளிகளை காரியமாக அழைக்கும் போது
தாங்கள் கைவைத்த வேலையில் அதிக அக்கரை காட்டுபவர்கள்,
மலைகளை கவிழ்த்துவிட்டவர்கள், எப்போதும் தோற்காதவர்கள்
கய்லாவின் பிள்ளைகள் ஒரு குழுவாக கூடினார்கள்,
ஒரு பயணி இவர்களிடம் வந்தான், இவர்களை இரண்டாக பிரித்துவிட்டான்,
எல்லா காரியங்களிலும் "அனுமதிக்கப்பட்டது", "தடுக்கப்பட்டது" என்றான்,
துப்பாவை நம்பினவனையா நீங்கள் இராஜாவாக அங்கீகரிக்கப்போகிறீர்கள்.
Long have I lived but never have I seen
An assembly or collection of people
More faithful to their undertaking
And their allies when called upon
Than the sons of Qayla when they assembled,
Men who overthrew mountains and never submitted.
A rider who came to them split them in two (saying)
"Permitted", "Forbidden" of all sorts of things.
Had you believed in glory or kingship
You would have followed Tubba`.
இறைவனின் மதத்திற்கு, மாமனிதர் அஹமதிற்கு எதிராக நீ பொய் சொன்னாய்!ஆங்கிலத்தில்:
உன் தந்தை உன்னை கெட்ட மகனாக பெற்றார்
நீ மேலே செல்ல ஒரு நம்பிக்கையாளர் உனக்காக இரவிலே கட்டளையிட்டார்
"வயதை பாராதே, அபு அபக்கின் கணக்கை முடித்துவிடு" என்றார்.
மரண இரவில் உன்னை கொன்றவன் மனிதனோ அல்லது ஜின்னோ எனக்கு தெரிந்தாலும், நான் சொல்லேன்.
(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)
You gave the lie to God's religion and the man Ahmad!இங்கு நாம் முகமதுவிற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட இனமக்களில் ஒரு முக்கியமான தலைவரை முகமது கொன்றுவிட்டார். அந்த இன மக்களைச் சேர்ந்தவர் தான் இந்த அபு அபக் என்பவர். இவர் அதிக வயது சென்ற முதியவர். இவர் முகமதுவிற்கு எதிர்த்து நிற்கும் படி தன் இன மக்களை உட்சாகப்படுத்துகிறார். இவர் செய்கின்ற செயல்கள் எப்போது முகமதுவின் முன்னிலையில் கொண்டுவரப்படுகிறதோ, அப்போது முகமதுவின் பதில் மிகவும் சுலபமாக இருந்தது. முகமது சொன்னார் " எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கை பார்க்கப்போகிறார்கள்?". சலிம் பி. உமர் முகமதுவின் விருப்பத்தை அபு அபக்கை கொன்றதின் மூலமாக நிறைவேற்றினார்.
By him who was your father, evil is the son he produced!
A hanif gave you a thrust in the night saying
"Take that Abu `Afak in spite of your age!"
Though I knew whether it was man or jinn
Who slew you in the dead of night (I would say naught)
(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)
நான் மாலிக், நபித் மற்றும் அல் கஜ்ரஜை நிந்திக்கிறேன்.
முரத் அல்லது மதஜ்க்கு சம்மந்தப்படாத,
உங்களில் ஒருவராக இல்லாத அந்நியருக்கா நீங்கள் கீழ்படிகிறீர்கள்
நீர்த்த ஆகாரத்திற்காக பசியோடு காத்திருக்கிறவன் போல
உங்கள் தலைவரை கொன்றுவிட்ட பிறகு அவரிடமிருந்து நன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
அவரிடமிருந்து ஏதாவது சிறிது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கை அற்றுப்போக்கும் படியாக,
திடீரென்று அவரை தாக்கத்தக்க சுயமரியாதையுள்ள ஒரு மனிதனும் இல்லையா?
ஹசன் பி. தபித் அவளுக்கு பதில் அளித்தார்:
வெயில் மற்றும் வகிஃப் மற்றும் கத்மா இன மக்களே
கஜ்ரஜ் இனத்தைவிட தாழ்ந்து போனீர்களோ
அவள் மடத்தனமாக கவலையுற்று தனக்குள் அழுதுக்கொண்டு இருக்கும் போது,
மரணம் வந்துக்கொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற ஆரம்பம் கொண்ட மனிதரை அவள் கலக்கிவிட்டாள்,
அவர் வரும்போதும் போகும் போதும் உயர் குணம் உடையவர்.
இரவின் நடுஜாமத்திற்கு முன்பே, தன் இரத்தம் சொட்ட மரித்தாள்
இதனால், எந்த குற்ற உணர்வும் இல்லை.
I despise B. Malik and al-Nabit
And `Auf and B. al-Khazraj.
You obey a stranger who is none of yours,
One not of Murad or Madhhij.
Do you expect good from him after the killing of your chiefs
Like a hungry man waiting for a cook's broth?
Is there no man of pride who would attack him by surprise
And cut off the hopes of those who expect aught from him?
Hassan b. Thabit answered her:
Banu Wa'il and B. Waqif and Khatma
Are inferior to B. al-Khazraj.
When she called for folly woe to her in her weeping,
For death is coming.
She stirred up a man of glorious origin,
Noble in his going out and his coming in.
Before midnight he dyed her in her blood
And incurred no guilt thereby.
நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]
(I extend to you the invitation to accept Islam. Embrace Islam and you will be safe. (Sahih Muslim, book 19, number 4380) [3] )
• Sunan Abu-Dawud, book 38, number 4348
• Sunan Abu-Dawud, book 38, number 4349
• Sahih al-Bukhari, volume 5, book 59, number 369
• Sahih al-Bukhari, volume 5, book 59, numbers 370-372
ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.
Isa Koran Home Page | Articles Index | Author Samuel Green's Index |